முத்தமிழ் அறிஞர் கலைஞர் : என் வழிகாட்டி, என் ஆசான், என் தலைவர் - பாகம் 1
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளான இன்று கலைஞர் பற்றிய எனது நினைவுகளை இங்கே பதிவிடுகிறேன்.
Your go-to platform for the latest political news, party events, and policy updates from DMK. Stay informed about key developments, leadership insights, and the party’s vision for the future.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளான இன்று கலைஞர் பற்றிய எனது நினைவுகளை இங்கே பதிவிடுகிறேன்.
பிரதமரின் அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல அரசு ஆதிதிராவிடர் & பழங்குடியினர் முன்னேற்றத்தில் 4 ஆண்டு கால சாதனைகள் பின்வருமாறு 💪
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மகளிர் சமுதாய மேம்பாட்டில் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது! 💪
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது. பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி மறைக்க நினைத்த குற்றத்திற்கு நீதியான, சரியான தண்டனை தரப்பட்டுவிட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை படைத்து, பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம் :
தேசம் காக்கும் போரில் தமிழ்நாடு எப்போதும் முன் நிற்கும்...
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு (2011-2021): பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானது. முக்கிய சம்பவங்கள்:
முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி போராடியவர்களை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்காமலயே போராட்டங்களுக்கு தனது ஆதரவை தந்தார், ஆட்சி பொறுபேற்றவுடன் பணியிடை நீக்கம், துறை நடவடிக்கைகளை ரத்து செய்து உதவினார்! 💪
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியது. இந்த மோதல், இரு நாடுகளின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. 😢
அமெரிக்காவின் தலையீட்டால் உடனடி மற்றும் முழுமையான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. இந்தப் போர் நிறுத்தம், மேலும் உயிரிழப்புகளைத் தடுத்து, அமைதிக்கு வழிவகுத்துள்ளது. 🤝