👨🏫 அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் காவலராக திகழும் முதலமைச்சர்!*
முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி போராடியவர்களை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்காமலயே போராட்டங்களுக்கு தனது ஆதரவை தந்தார், ஆட்சி பொறுபேற்றவுடன் பணியிடை நீக்கம், துறை நடவடிக்கைகளை ரத்து செய்து உதவினார்! 💪