உண்மையை ஒப்புக்கொண்ட அமித்ஷா! வர்ணாசிரம கொள்கை பரப்பலுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில்
தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்:
“வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கும் சமஸ்கிருத அடிப்படையிலான தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்.”
Your go-to platform for the latest political news, party events, and policy updates from DMK. Stay informed about key developments, leadership insights, and the party’s vision for the future.
தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்:
“வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கும் சமஸ்கிருத அடிப்படையிலான தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்.”
மாணவரிடம் ரூ.1,250 வாங்கிக் கொண்டு போலி ‘நீட்’ ஹால் டிக்கெட் வழங்கிய பெண் ஊழியரை கேரளா போலீசார் கைது செய்தனர்.
திராவிட மாடல் அரசின் நல்லாட்சி தொடரும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“நலன் தரும் திட்டங்கள் - நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.”
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வளர்ச்சிமிக்க அறிவிப்புகளுடனும் சாதனைகளுடனும் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடலின் முக்கிய அம்சங்கள்:
“ஆவேசமா? வேஷமா?” என தலைப்பிட்டு, ஒன்றிய பா.ஜ.க அரசின் பொய் நாடகத்தை விளக்கிய முரசொலி தலையங்கம்!
“திராவிட மாடல் ஆட்சியை, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்”
— முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய பதிலுரை.
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலை தடுக்கத் தவறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் வலுத்து வருகிறது.
வாஜ்பாய் காலம் வேறு - மோடி காலம் வேறு என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
2022 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அவரது கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது.