‘பொல்லாத’ பழனிசாமிக்கு பொள்ளாச்சியே சாட்சி!
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது. பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி மறைக்க நினைத்த குற்றத்திற்கு நீதியான, சரியான தண்டனை தரப்பட்டுவிட்டது.
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது. பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி மறைக்க நினைத்த குற்றத்திற்கு நீதியான, சரியான தண்டனை தரப்பட்டுவிட்டது.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு (2011-2021): பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியானது. முக்கிய சம்பவங்கள்: