தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்:
“வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிக்கும் சமஸ்கிருத அடிப்படையிலான தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்.”
விவரம்:
- பா.ஜ.க. அரசு சமஸ்கிருதம், இந்தி ஆகியவற்றை தேசிய அளவில் திணிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
- புதிய தேசியக் கல்விக் கொள்கை (NEP) மூன்று மொழிக் கொள்கையை கொண்டு, இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது.
- தமிழகத்தில் இருமொழிக் கொள்கை (தமிழ் + ஆங்கிலம்) தான் தொடரப்படுகிறது. கூடவே கல்வி நிதி நிறுத்தப்பட்டும், தமிழ்நாடு நிலை மாறவில்லை.
அமித்ஷாவின் ஒப்புதல்:
- சமஸ்கிருத விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா:
“மோடி அரசின் கல்விக் கொள்கை, சமஸ்கிருத அடிப்படையிலான இந்திய அறிவு முறையை வலுப்படுத்துகிறது.”
அமைச்சர் அன்பிலின் பதில்:
- "இந்தியையை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவது தான் தேசியக் கல்விக் கொள்கை” என விமர்சனம்.
மேலும்:
விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையை ரத்து செய்த ஒன்றிய அரசை எதிர்த்து, மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளன.