👨🏫 அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் காவலராக திகழும் முதலமைச்சர்!
முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி போராடியவர்களை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்காமலயே போராட்டங்களுக்கு தனது ஆதரவை தந்தார், ஆட்சி பொறுபேற்றவுடன் பணியிடை நீக்கம், துறை நடவடிக்கைகளை ரத்து செய்து உதவினார்! 💪
🗣️ 2021ல் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா தொற்று, நிதி பற்றாக்குறை இருந்தபோதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
✅ புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய மூவர் குழு அமைப்பு!
✅ பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து செப். 30, 2025க்குள் அறிக்கை!
🏛️ போராட்டங்களுக்கு செவிமடுக்கும் முதலமைச்சர்!
கடந்த 4 ஆண்டுகளில், போராட்டமாக இருந்தாலும், கோரிக்கைகளாக இருந்தாலும், அழைத்து பேசி தீர்வு காணும் தலைமை!
🌟 அரசு ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் செய்தவை:
👉 மகப்பேறு விடுப்பு காலத்தை பதவி உயர்வுக்கு கணக்கில் கொள்ள ஆணை! 👉 மேற்படிப்பு கடன்: கலை/அறிவியல் கல்லூரி - ₹50,000, பொறியியல் - ₹1 லட்சம்! 👉 திருமண முன்பண கடன்: ₹5 லட்சமாக உயர்வு! 👉 பண்டிகை முன்பணம்: ₹10,000லிருந்து ₹20,000 ஆக உயர்வு! 👉 ஓய்வூதியர்களுக்கு பண்டிகை பரிசு: ₹500லிருந்து ₹1,000 ஆக உயர்வு!
👉 ஓய்வூதியர் பண்டிகை கடன்: ₹4,000லிருந்து ₹6,000 ஆக உயர்வு!
🙌 முத்தமிழ் அறிஞர் கலைஞரைப் போலவே, அரசு ஊழியர்களின் காவலராக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்!
🌍 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வெல்லும்!