👨‍🏫 அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் காவலராக திகழும் முதலமைச்சர்!*

11-05-2025
2 minute read

👨‍🏫 அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் காவலராக திகழும் முதலமைச்சர்!

cm

முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி போராடியவர்களை சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்காமலயே போராட்டங்களுக்கு தனது ஆதரவை தந்தார், ஆட்சி பொறுபேற்றவுடன் பணியிடை நீக்கம், துறை நடவடிக்கைகளை ரத்து செய்து உதவினார்! 💪

🗣️ 2021ல் ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா தொற்று, நிதி பற்றாக்குறை இருந்தபோதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.

✅ புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய மூவர் குழு அமைப்பு!

✅ பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து செப். 30, 2025க்குள் அறிக்கை!

🏛️ போராட்டங்களுக்கு செவிமடுக்கும் முதலமைச்சர்!

கடந்த 4 ஆண்டுகளில், போராட்டமாக இருந்தாலும், கோரிக்கைகளாக இருந்தாலும், அழைத்து பேசி தீர்வு காணும் தலைமை!

🌟 அரசு ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் செய்தவை:

👉 மகப்பேறு விடுப்பு காலத்தை பதவி உயர்வுக்கு கணக்கில் கொள்ள ஆணை! 👉 மேற்படிப்பு கடன்: கலை/அறிவியல் கல்லூரி - ₹50,000, பொறியியல் - ₹1 லட்சம்! 👉 திருமண முன்பண கடன்: ₹5 லட்சமாக உயர்வு! 👉 பண்டிகை முன்பணம்: ₹10,000லிருந்து ₹20,000 ஆக உயர்வு! 👉 ஓய்வூதியர்களுக்கு பண்டிகை பரிசு: ₹500லிருந்து ₹1,000 ஆக உயர்வு!

👉 ஓய்வூதியர் பண்டிகை கடன்: ₹4,000லிருந்து ₹6,000 ஆக உயர்வு!

🙌 முத்தமிழ் அறிஞர் கலைஞரைப் போலவே, அரசு ஊழியர்களின் காவலராக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்!

🌍 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வெல்லும்!

🕌 **"முஸ்லிம்கள் தாங்களே ஏற்காத வக்ஃப் சட்டத்தில் திருத்தம் ஏன்?" – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலுக்கட்டாய மதச் சட்ட திருத்தங்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். முஸ்லிம்கள் தாங்களே ஏற்காத நிலையில், வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வருவது ஏன்? என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அரசு பள்ளியில் படித்த என்னை அமைச்சராக்கிய பெருமை முதலமைச்சரையே சேரும்"- அமைச்சர் கோவி.செழியன் நெகிழ்ச்சி

உதகை அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் தமிழக அரசு பெற்றுள்ள தீர்ப்பு மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

*🌟 திராவிட மாடல் அரசு - மகளிர் முன்னேற்றத்தில் நாட்டிற்கே முன்னோடி! 🌟*

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு மகளிர் சமுதாய மேம்பாட்டில் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது! 💪

An error has occurred. This application may no longer respond until reloaded. Reload x