தேசம் காக்கும் போரில் தமிழ்நாடு எப்போதும் முன் நிற்கும்...
முக்கிய அம்சங்கள்:
ஏப்.22:
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு – 26 பேர் உயிரிழப்பு.விசாரணை தகவல்:
தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு உள்ள பயங்கரவாதிகள் காரணம் என உறுதி.இந்திய பதிலடி:
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் – 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.பாகிஸ்தான் பதிலடி:
இந்திய எல்லையில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.நாடு முழுவதும்:
இந்திய இராணுவத்திற்கு பெருமளவு மக்கள் ஆதரவு – பாகிஸ்தான் நடவடிக்கைக்கு கண்டனம்.தமிழ்நாடு சார்பில்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய இராணுவத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.மாபெரும் பேரணி:
மே 10 மாலை 5 மணிக்கு சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் போர் நினைவுச்சின்னம் வரை பேரணி.பங்கேற்பாளர்கள்:
முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர்.ஏற்பாடுகள்:
மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ், குடிநீர் தொட்டிகள், பெண்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு.தேசிய உணர்வுப் பொலிவு:
தேசியக் கொடி ஏந்திய பங்கேற்பாளர்கள் – “இந்திய இராணுவம் வெல்லும்” பேட்ஜ் மற்றும் “செயலுக்கு துணை நிற்போம்” தொப்பி அணிந்து பங்கேற்பு.